முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் செபாஸ்டின் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக ராசிபுரத்தில் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக செபஸ்டின் உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார், பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…