முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் சற்று முன் காலமானார்

Published by
Sulai

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான குமாரதாஸ் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார்.
கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து  1984,1991,1996 மற்றும் 2001 என்று தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர குமாரதாஸ்.  ஆரம்ப கால அரசியலில் ஜனதா தளம் கட்சியில் இருந்து இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிளவு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இவர் 2002 ம் ஆண்டு தமிழ் மாநில  காமராஜர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் ஜி.கே.வாசனின் ஆதரவாளராக இருந்து வந்தார். 2014 ம் ஆண்டு மீண்டும்  தமிழ் மாநில காங்கிரஸ் துவங்கியதில் இருந்து அக்கட்சியின் மாநில துணை தலைவராக இருந்து வந்தவர் குமாதாஸ்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் சரி இல்லாமல் ஓய்வில் இருந்த நிலையில், இன்று மாலை மாரடைப்பால்அவரது உயிர் பிரிந்தது.

Published by
Sulai

Recent Posts

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

13 minutes ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

14 minutes ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

48 minutes ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

1 hour ago

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

2 hours ago

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

2 hours ago