பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக முன்னாள் நீதிபதி மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து காட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேர்காணல் நடத்தில் வருகிறார்.
அந்த வகையில், காஞ்சிப்புரம் மாவட்டம், ஸ்ரீபெரம்பதூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் நேர்காணலில் கலந்து கொண்டார். அத்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…