விருப்பமனு அளித்த முன்னாள் உய்ரநீதிமன்ற நீதிபதி..! நேர்காணல் நடத்திய மு.க.ஸ்டாலின்…!

Default Image

பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக முன்னாள் நீதிபதி மோகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து காட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேர்காணல் நடத்தில் வருகிறார்.

அந்த வகையில், காஞ்சிப்புரம் மாவட்டம், ஸ்ரீபெரம்பதூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் நேர்காணலில் கலந்து கொண்டார். அத்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பெரியார் மற்றும் அண்ணா மீது பற்றுக் கொண்டதால், திமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்