Formar ADMK Minister Jayakumar [Image source : DT Next]
திமுக அரசு ஓர் U-Turn அரச என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அவர் கூறுகையில், தற்போது கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாரா விவகாரம் குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பினால் முதலவர் பதில் கூற வேண்டும். ஆனால் முதல்வரிடம் பதில் இல்லை. இந்த கள்ளசாராய உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு அறிவிப்பை அறிவித்து விட்டு. பின்னர் அதிலிருந்து திமுக அரசு பின்வாங்குகிறது. திமுக அரசு U-Turn அரசு என ஜெயக்குமார் ஆளும் திமுக அரசு பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…