பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு நான் என்ன ஜோசியக்காரன் கிடையாது என்று கூறிவிட்டு நகர்ந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியுடன் தான் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை பாஜக தேர்தல்களை எதிர்கொண்டது. இந்த தேர்தலை தொடர்ந்து, கூட்டணி தொடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா என்பது குறித்து கேட்கையில், ‘ நான் என்ன ஜோசியக்காரன் கிடையாது.’ என்று கூறி அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அங்கிருந்து ஜெயக்குமார் சென்றுவிட்டார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…