உதயநிதி என்ன அறிவு ஜீவியா.? வெளிநாடுகளுக்கு சென்று நாட்டு பிரச்சனை குறித்து உரையாற்றி உள்ளாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘ திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, உதயநிதி என்ன அறிவு ஜீவியா.? வெளிநாடுகளுக்கு சென்று நாட்டு பிரச்சனை குறித்து உரையாற்றி உள்ளாரா ஒரே ஒரு தகுதி தான் ஸ்டாலின் புள்ள அவ்ளோதான் அவரின் தகுதி. இதனை வைத்துக்கொண்டு தான் அவருக்கு தமிழக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. என ஜெயக்குமார் அந்த போராட்டத்தில் விமர்சித்தார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…