அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

Default Image

உதயநிதி என்ன அறிவு ஜீவியா.? வெளிநாடுகளுக்கு சென்று நாட்டு பிரச்சனை குறித்து உரையாற்றி உள்ளாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். 

பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘ திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, உதயநிதி என்ன அறிவு ஜீவியா.? வெளிநாடுகளுக்கு சென்று நாட்டு பிரச்சனை குறித்து உரையாற்றி உள்ளாரா ஒரே ஒரு தகுதி தான் ஸ்டாலின் புள்ள அவ்ளோதான் அவரின் தகுதி. இதனை வைத்துக்கொண்டு தான் அவருக்கு தமிழக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. என ஜெயக்குமார் அந்த போராட்டத்தில் விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்