முதன்முறையாக தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!

Published by
Rebekal

தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முதன்முறையாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்த வருடம் குறுவை சாகுபடிக்காக 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால வரலாற்றில் இதுவே குறுவை சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது முதன்முறையாகும், 270 வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் வேளாண் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தமிழகத்தில் இந்த ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகிய தொழில்நுட்பங்களும் சமுதாய நாற்றங்கால் முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஏற்ற காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டெல்டா மாவட்டங்களில் இதுவரையில் அரசின் நடவடிக்கையால் 3.870 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

16 minutes ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

4 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

4 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

5 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

6 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

6 hours ago