வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, லண்டன், தென் ஆப்பிரிக்கா, வாங்க தேசம், சீனா, சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தி ,தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும், 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…