அரசியல் காரணங்களால் தான், கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்கவில்லை…!அன்புமணி ராமதாஸ்

Default Image

அரசியல் காரணங்களால் தான், கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்கவில்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து இடைத்தேர்தல் வர வாய்ப்பு எந்த தேர்தலாக இருந்தாலும் பாமக எதிர்கொள்ள தயார்.கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் முடிவு செய்வோம்.அரசியல் காரணங்களால் தான், கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்கவில்லை என்றும்  பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்