மேட்டூர் அணை :டெல்டா பாசனத்திற்காக நீர்திறப்பு 10,000 கன அடியாக உயந்தது.!

Published by
murugan
  • நேற்று  மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
  • மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததால் நேற்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்தது காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று  மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தற்போது மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நேற்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,926 கன அடியாக உள்ளது.

அணையின் நீர்மட்டம் 118.63 அடியாக உள்ளது. தற்போது அணையில் 91.302 டிஎம்சி  நீர் இருப்பு உள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago