உணவுப்பொருள் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டி சிமென்ட் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை செம்பியம் நெடுஞ்சாலை அருகே லாரி ஓன்று சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்த அதிகாரிகள் அந்த லாரியில் உள்ள கண்ணாடியில் உணவுப்பொருள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.பின்னர் அந்த லாரி குடோனுக்குள் சென்றது.
அங்கு அந்த லாரியை சோதனை செய்தனர் அதிகாரிகள்.அந்த லாரியில் சிமென்ட் மூட்டைகள் இருந்தது. அதே இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 3 லாரிகள் நின்றது.3 லாரிகளிலும் சிமெண்ட் இருந்த நிலையில் அதிகாரிகள் அதனை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதன் பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…