பல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகம்..!உண்டவர்கள் வாந்தி, மயக்கம்..!

Default Image

பல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகத்தின் பொறுப்பற்ற தனத்தால் அதனை உண்டவர்கள் வாந்தி மற்றும்  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உட்பட 3 நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் சாப்பிட்டு உள்ளனர் இதன் பின் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது உடனடியாக அவர்கள் அனைவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan