கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம்!

Default Image

கோவையில் அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை உணவு இலவசம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதால், ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில்,இந்த ஊரடங்கு காலங்களில் ஏழை மக்கள் உணாவிற்கு கஷ்டப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் ஜூன்-30ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஜூன் மாதத்திற்கான கட்டணமாக, ஆட்சியர் ராஜாமணியிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.87 லட்சம் வழங்கியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan