சென்னையில் 16 படுக்கைகளுடன் கூடிய மடக்கி வைக்கும் கொரோனா மருத்துவமனை ஐஐ டி நிதி உதவியுடன் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரக்கூடிய ஸ்டாட் அப் நிறுவனம் ஒன்று கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கையறை வசதிகளுடன்கூடிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய மருத்துவமனையை எளிதில் மடக்கி எங்கு வேணாலும் எடுத்துச் செல்ல முடியும்.
1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எளிதாக எடுத்துச் செல்ல முடியுமாம். மேலும் மடக்கி வைத்துவிட்டு விரிக்கையில்,சில மணி நேரங்களில் 4 பேர் உதவியுடன் இந்த மருத்துவமனையை உருவாக்கி விட முடியும். இது போன்ற மருத்துவமனையை மேலும் சில இடங்களில் துவங்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அதுபோல சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…