தென்காசி மாவட்ட மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தினால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தென்காசியில் மாவட்டத்தில் உள்ள மலர் சந்தை திறக்கப்பட்டது. இங்கு மல்லிகை, கேந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி போன்ற பல்வேறு வகையான மலர்கள் விற்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தென்காசி மலர்சந்தையில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்பொழுது மல்லிப்பூ கிலோ ரூ.700 க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…