சென்னையில் வெல்ல தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை அளித்த திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
திருப்புகழ் குழு :
சென்னையில், தேங்கும் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இன்று இறுதிக்கட்ட அறிக்கையை முதலவரிடம் தாக்கல் செய்துள்ளது .
182 கோடி ரூபாய் :
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க 182 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுவரை பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் சென்னையில் மீதம் உள்ள இடங்களிலும் முழுதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…