தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முதல் திருச்சியில் இருந்து தினந்தோறும், சென்னை, துபாய், சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 27-ஆம் தேதி முதல் துவங்கும் இந்த சேவை 2020-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…