இன்று முதல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து.!

Default Image

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அதிகம் பரவி வரும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்களை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் இன்று முதல் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்