தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்ததால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிப்பேட்டை,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது,கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சந்தேகத்தின்பேரில் சில வீடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது,கேஸ் அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூதன முறையில் 5 பேர் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து,சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் ,பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…