சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 5 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.!

Published by
murugan
  • சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
  • மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து  சென்னை வந்த 5 விமானங்கள் ஐதராபாத் , திருவனந்தபுர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

தற்போது வட மாநிலங்களான டெல்லி ,  உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் போன்ற மாநிங்களில் கடும் பனி நிலவி வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் விமான, சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது உள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரவு12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர்.

கடுமையான பனிமூட்டம் காரணமாக மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த 5 விமானங்கள் ஐதராபாத் , திருவனந்தபுர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago