சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்!

Published by
லீனா

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டத்தில், மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இதனையடுத்து, தேவனாம்பட்டினம் வெள்ளி  கடற்கரையில், மீனவர்கள் கருப்பு கொடியை ஏந்தியவாறு, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சுருக்கும்டி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து, அதனை விற்பனை விற்பனை செய்து, லாரியில் ஏற்றுமதி செய்து அனுப்பிய போது, மீன்வளத்துறை அதிகாரிகள் அந்த மீனை கொண்டு சென்ற, 10 லாரிகளை பிடித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த லாரிகளை விடுவித்தனர்.

 இதனையடுத்து, மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் நிறுத்தி, அதில் கருப்பு கொடிகளை கட்டிவிட்டிருந்த நிலையில், மீனவர்கள் கடலின் கரையில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் 20 ஆண்டுகளாக இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும், இதனை தடை செய்வதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை முன்வைத்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

32 minutes ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

1 hour ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

2 hours ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

3 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

3 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

3 hours ago