தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் போராட்டம்..!

Published by
murugan

கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் போராட்டம்.

புதுச்சேரி ஒட்டி தமிழக பகுதியான பிள்ளைசாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி விழுப்புரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தங்களின் கோரிக்கையை குறைந்த நாட்களில் நிறைவேற்றப்படவில்லை என்றால் படகுகள் மற்றும் வலைகளை மீண்டும் ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Published by
murugan
Tags: -

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago