மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

Default Image

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என ஜெயகுமார் குற்றசாட்டு. 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். அத்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், புயலால் சேதம் அடைந்த மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக அரசு மீனவர்கள் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்