இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவுத்துறை இலங்கைக்கான துணைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க கடந்த 34 ஆண்டுகளாக மத்திய அரசு தவறிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…