புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த நாளிலிருந்து மானிய டீசல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து மீன்வளத்துறை தெரிவிக்கையில் மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே 448 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதற்கான தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…