நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர் குடிநீர், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த 18 தேதி கொச்சி துறைமுகத்தின் வழியாக மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 20 பேரும் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மீனவர்கள் 20 பெரும் லட்சத்தீவு அருகே தித்திரா தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுது இரண்டு படகுகள் திடீன்று பழுதாகியதால் உணவு ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…