மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் சாட்டிலைட் போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் சாட்டிலைட் போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல் புயல் எச்சரிக்கையால் மீன்வளத்துறை சார்பில் பழவேற்காடு முதல் குளச்சல் வரை அனைத்து படகுகளும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தமிழக மீனவர்கள் தங்க ஏற்பாடு செய்து தர, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளை ஆய்வுசெய்ய தெலுங்கு பேசும் 3 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…