கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்கப்படாது

Published by
Surya

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடலூரில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 3,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 பேர் உயிரிழந்த நிலையில் 1,862 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உட்பட வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இன்று வியாபாரிகள் அங்கு மீன்களை விற்பனை செய்யவில்லை.

Published by
Surya

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago