கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்கப்படாது

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலூரில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 3,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 பேர் உயிரிழந்த நிலையில் 1,862 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் உட்பட வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இன்று வியாபாரிகள் அங்கு மீன்களை விற்பனை செய்யவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025