இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்கள் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இன்று மட்டுமே 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதுவரையில், கொரோனா தொற்று கண்டறிய செய்யப்படும் சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையானது தமிழகம் முழுவதும் மொத்த எண்ணிக்கையாகவே கூறப்பட்டு வந்தது.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…