“முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்” என திருச்சுழி தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளதால், அதற்கான பணிகளை அனைத்து கட்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, “முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவிட்டு பேசுங்கள்” என கருத்து தெரிவித்தார்.
மேலும், சேக்கிழார் ஆட்சியில் மாஃபா பாண்டியராஜன் தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் என கூறிய அவர், மு.க.ஸ்டாலினின் பேச்சை புரிந்துக்கொள்ள முடியாமல் பொருளாதார பாடம் எடுக்க நினைக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…