ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்றனர்.கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு நீதிமன்ற வழக்குகள் காரணமாக நடைபெறவில்லை.எனவே இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
ஜூன் 9-ஆம் தேதியில் இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராகவும்,இரண்டாம் தாளுக்கானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1-8 வகுப்புவரை ஆசிரியராக பணியாற்ற முடியும்.
தற்போது முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…