இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் அடங்கிய ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து , தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வரும் 10 -ஆம் அதாவது (இன்று ) தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வாங்க கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் சென்று விலையில்லா ரேஷன் பொருள்களை பெற்று கொள்ளலாம்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…