கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக அம்மாவட்டத்தில் ஓசூரில்43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று முதற்கட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 1,755ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்து இருந்தது. 23 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது முதன் முதலாக அம்மாவட்டத்தில் ஓசூரில்43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று முதற்கட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர் கடந்த 34 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…