மதுரை, திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், காரில் வந்தவர்கள், சுங்க கட்டணம் தர மறுத்து, அங்குள்ள ஊழியர்களை கை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் யாருக்கும் காயம் இன்றி தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுமுள்ளவர்கள் காரி தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, காரில் வந்தவர்கள் உசிலம்பட்டி அருகே, காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்ற போது, வாலாந்தூர் போலீசார் தப்பியோடிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…