தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனாலும் பல இடங்களில் அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தனர்.
இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு உட்பட்ட பகுதியில் 30 வழக்குகளும் , பூக்கடை பகுதியில் ஐந்து வழக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தன்மையைப் பொறுத்து மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.வழக்கின் அடிப்படையில் ஆறு மாத சிறை தண்டனையும் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மேலும் புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தற்கு 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …