தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனாலும் பல இடங்களில் அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தனர்.
இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு உட்பட்ட பகுதியில் 30 வழக்குகளும் , பூக்கடை பகுதியில் ஐந்து வழக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தன்மையைப் பொறுத்து மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.வழக்கின் அடிப்படையில் ஆறு மாத சிறை தண்டனையும் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மேலும் புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தற்கு 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…