பட்டாசு விபத்து.., நிவாரணம் வழங்கப்பட்ட காசோலை “பவுன்ஸ்”..!

Published by
murugan

அச்சங்குளம் விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட  காசோலை பவுன்ஸ் ஆனது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி அங்கு உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.

பின்னர், 25 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. காசோலை பணமாக மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முயன்றபோது அதில் ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 24 காசோலைகள் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது.பணமில்லாத காசோலை அளித்த பட்டாசு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

2 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

2 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

2 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

2 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

3 hours ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

3 hours ago