Fireaccident : பழனியில் தனியார் நூல் ஆலையில் பயங்கர தீ விபத்து..!

Default Image

திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலையில் தீ விபத்து. 

திண்டுக்கல் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் தனியார் நூல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்