குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, திவ்யா, கேரளாவை சேர்ந்த மீனா, ஜெயஸ்ரீக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையை சேர்ந்த சுவேதா, பார்கவி, நெல்லையை சேர்ந்த நிவ்யரெஹ்ருதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல். காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி செய்திருப்பதாக சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
தீவிபத்தில் உயிரிழந்தவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மட்டும் கவலைகிடமாக உள்ளனர் என சத்தியகோபால் தெரிவித்துள்ளார்..
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு என வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் என தெரிவித்துள்ளார். தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…