குரங்கணி காட்டுத்தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் நிலைமை கவலைக்கிடம்!

Default Image

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, திவ்யா, கேரளாவை சேர்ந்த மீனா, ஜெயஸ்ரீக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையை சேர்ந்த சுவேதா, பார்கவி, நெல்லையை சேர்ந்த நிவ்யரெஹ்ருதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் என  வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல். காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி  செய்திருப்பதாக  சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

தீவிபத்தில் உயிரிழந்தவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மட்டும் கவலைகிடமாக உள்ளனர் என  சத்தியகோபால் தெரிவித்துள்ளார்..

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு  என வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் என தெரிவித்துள்ளார். தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்