தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 கோடி ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானானதாக தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 7 தீயணைப்பு வாகனம் ஈடுபட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இந்த தீயில் கருகி காகித பண்டல்கள், தேங்காய் நாறுகள், பொம்மைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும், தீ விபத்து நடந்த இடத்தில் யாரேனும் சிக்கியுளார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…