தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 கோடி ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானானதாக தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 7 தீயணைப்பு வாகனம் ஈடுபட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இந்த தீயில் கருகி காகித பண்டல்கள், தேங்காய் நாறுகள், பொம்மைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும், தீ விபத்து நடந்த இடத்தில் யாரேனும் சிக்கியுளார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…