ஜூலை மாதம் 31ம் தேதிக்கு மேல் வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து அபராதம் வசூளிக்கப்படும் என்று தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியார்களிடம் பேசியுள்ள அவர், ஜூலை 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ப்பவர்களிடம் இருந்து அபராதத்தொகை வசூல் செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். 80 வயது மேல் இருந்து வருமான வரி செலுத்தும் மூத்த குடி மக்களுக்கு படிவம் மூலம் செலுத்தலாம் என்றும் மற்ற அனைவரும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு மார்ச் வரையில் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
5,00,000 உள் வருமானம் பெறுபவர்கள் டிசம்பருக்குள் அபராத தொகையாக 1000 செலுத்த வேண்டும் அதே போல் 5 லட்சம் மேல் வருமானம் பெறுபவர்கள் 5000 வரை அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…