புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30ம் தேதியுடன் (நாளை) தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடைகிறது.தற்போது உள்ள தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம் ஆகும் .இவர் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.தஞ்சாவூரில் 1985-ஆம் ஆண்டில் பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.சப் கலெக்டராக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பணியாற்றினார்.மேலும் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.பின் 2010 ஆம் ஆண்டிலிருந்து நிதித்துறை செயலர் பொறுப்பை வகித்து வருகிறார். தமிழ்நாட்டின் 46வது தலைமைச்செயலாளராக வருகின்ற 1 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் சண்முகம் .
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…