சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை – தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு…!

Published by
லீனா

சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு. 

சீமைக்கருவேலை மரம் அகற்றம் 

தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவுக் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலம் அவகாசம் 

மேலும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க இரண்டு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

Recent Posts

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

13 minutes ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

48 minutes ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

2 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

2 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

4 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago