மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கும்பகோணத்தில், பொற்தாமரை குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மேற்கு காவல்நிலைய முதல்நிலை காவலர் சுகுணா பார்த்துள்ளார்.
பின் அந்த பெண்ணுக்கு சுகுனாவும், சக பெண் காவலர்களும் பிரசவம் பார்த்தனர். பின் தாயையும், சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, இந்நிலைமைக்கு ஆளாக்கிய பாலக்கரையை சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…