செங்கல்பட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனைமரத்தில் மோதி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் அருகே ஓரியூர் என்னும் இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண் மருத்துவராகிய ரேகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பாண்டிச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதி உள்ளது.
இதில் கார் சுக்குநூறாக உடைந்துள்ளது, பெண் மருத்துவர் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் உட்பட மற்ற மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…