‘அஞ்சா நெஞ்சினர், கழுகு கண்களை உடையவர்கள்’ – தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து..!

Published by
லீனா

உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு வருடமும் நவ.16- ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பத்திரிகைகள் முக்கியக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த ஒரு நாட்டில் பத்திகை சுதந்திரம் பறிக்கப்படுகின்றதோ அந்நாட்டின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பத்திரிகைகளுக்கு உறுதுணையாக நெஞ்சினராயும், கழுகுக் இருந்து, நேர்மையோடும், அஞ்சா கண்களை உடையவராயும், காற்றுப்புகா இடங்களிலும் புகுந்து செய்திகளைச் சேகரிக்க கூடியவராகவும் விளங்கி நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு அடித்தளமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி மேலும் சிறப்புறட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago