சேலத்தில் புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை கைது.
புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோய் ஆகும். இந்த நோய்க்கு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோயை குணப்படுத்துவதற்கு பெரிய அளவிலான தொகையை செலவளிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பாமர மக்கள் பலர் மருத்துவம் மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் 14 வயது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் நாளுக்கு நாள் வேதனையை அனுபவித்து வந்துள்ளான். நாளுக்கு நாள் தனது மகன் துன்பத்தை அனுபவிப்பதால், பெரியசாமி மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த்துள்ளார்.
இதனையடுத்து, 14 வயது சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த, சிறுவனின் தந்தை பெரியசாமி, அவரது உறவினர் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…